https://s3.amazonaws.com/adaderanatamil/1590775219-corona-2.jpg

இலங்கையில் மேலும் 10 பேருக்கு கொரோனா

இலங்கையில் மேலும் 10 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி நாட்டில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 1548 ஆக அதிகரித்துள்ளது.

குறித்த 10 பேரும் இலங்கை கடற்படையை சேர்ந்தவர்கள் எனவு சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.