https://s3.amazonaws.com/adaderanatamil/1590758059-crn-2.jpg

இலங்கையில் மேலும் ஒருவருக்கு கொரோனா

இலங்கையில் மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி நாட்டில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 1531 ஆக அதிகரித்துள்ளது.