கொரோனா தொற்று! இலங்கையின் தற்போதைய நிலவரம்

by

பின்னிணைப்பு.....

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 10 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1558 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்றிாளர்களின் எண்ணிக்கை 1548 ஆக உயர்வு

இலங்கையில், கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளனோர் எண்ணிக்கை 1548 ஆக அதிகரித்துள்ளது. இன்றைய தினம் இதிதாக கொரோனா தொற்றுக்குள்ளான 18 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

https://img.zoftcdn.com/com/files/2020/01/safe.png

அடையாளம் காணப்பட்ட 18 நோயளர்களில் 7 பேர் கடற்படையினர் எனவும், ஏனைய 11 பேரும் வெளிநாடுகளிலிருந்து வருகை தந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய இது வரையில் நாட்டில் அடையாளம் காணப்பட்டுள்ள கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1548 ஆக அதிகரித்துள்ளதோடு, 754 பேர் குணமடைந்துள்ளனர்.

அத்தோடு தற்போது 776 பேர் வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான 10 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.