நிந்தவூர் கடற்கரையில் கரையொதுங்கியுள்ள பெண்ணின் சடலம்

by

அம்பாறை மாவட்டத்தின் நிந்தவூர் கடற்கரை பகுதியில் இனம் தெரியாத சுமார் 50 வயது மதிக்கத்தக்க பெண்ணின் சடலம் இன்று வெள்ளிக்கிழமை மாலை கரையொதுங்கியுள்ளது .

குறித்த இடத்திற்கு வருகை தந்த இராணுவத்தினரும் சம்மாந்துறை பொலிஸாரும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.