https://s3.amazonaws.com/adaderanatamil/1590744163-China-2l.jpg

இலண்டனில் இருந்து வந்தவர்கள் சீனர்கள்!

ஶ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான யூ.எல் 504 ரக விசேட விமானத்தில் இன்று மதியம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த 221 பயணிகளும் இலங்கையர்கள் அல்ல எனவும் அவர்கள் சீனர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், குறித்த சீனர்கள் அனைவரும் இன்னும் சற்று நேரத்தில் சீனா நோக்கிப் புறப்பட்டுச் செல்லவுள்ளதாக அத தெரண விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.