http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_2005_2020__901836574077607.jpg

10-ம் வகுப்பு தேர்வுகள் நடத்தும் போது மேற்கொள்ளப்படும் தடுப்பு நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: 10-ம் வகுப்பு தேர்வுகள் நடத்தும் போது மேற்கொள்ளப்படும் தடுப்பு நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ஜுன் 11-ம் தேதிக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.