http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_2005_2020__729747951030732.jpg

காஷ்மீரின் சோபியானில் இருந்து ரஜவுரிக்கு வந்த குதிரையை வீட்டில் தனிமைப்படுத்தி வைக்க உத்தரவு

ஸ்ரீநகர்: காஷ்மீரின் சோபியானில் இருந்து ரஜவுரிக்கு வந்த குதிரையை வீட்டில் தனிமைப்படுத்தி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. சிவப்பு மண்டலத்தில் இருந்து வந்ததால் குதிரையின் உரிமையாளரும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ள நிலையில், உரிமையாளருக்கு கொரோனா இல்லை என்ற முடிவு வரும்வரை குதிரை தனிமைப்படுத்தப்பட்டு இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.