http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_2005_2020__259075343608857.jpg

டெல்லியில் புதிதாக 792 போலீசாருக்கு கொரோனா பாதிப்பு பரிசோதனையில் உறுதி

டெல்லி: டெல்லியில் புதிதாக 792 போலீசாருக்கு கொரோனா பாதிப்பு பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட காவல்துறையினர்களின் எண்ணிக்கை 15,257-ஆக அதிகரித்துள்ளது.  மேலும் கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 303-ஆக உயர்ந்துள்ளது