http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_2005_2020__476360499858857.jpg

புலம்பெயர்ந்த தொழிலாளர்களை தமிழகம் கையாளும் நிலை மோசமாக உள்ளதாக உயர்நீதிமன்றம் கண்டனம்

சென்னை: புலம்பெயர்ந்த தொழிலாளர்களை தமிழகம் கையாளும் நிலை மோசமாக உள்ளது என்று சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. வடமாநில தொழிலாளர்களை இவ்வளவு நாட்களாக பணிக்கு பயன்படுத்திவிட்டு இந்த ஊரடங்கு காலத்தில் கண்டுகொள்ளாமல் விடுவது சரியல்ல என்று அவர் தெரிவித்துள்ளார்.