http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_2005_2020__716640651226044.jpg

சென்னை பில்ராத் மருத்துவமனையின் 4 மாடிகளில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க உச்சநீதிமன்றம் அனுமதி

சென்னை: சென்னை பில்ராத் மருத்துவமனையின் 4 மாடிகளில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. விதிமுறைக்குட்பட்டு கட்டப்படவில்லை என கூறி 4 மாடிகள் இயங்க உயர்நீதிமன்றம் தடை விதித்திருந்த நிலையில் தற்போது பில்ராத் மருத்துவமனையின் கோரிக்கையை ஏற்று அனுமதி வழங்கப்பட்டுள்ளது.