http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_2005_2020__218212306499482.jpg

கொரோனா பரிசோதனைகளை அதிகப்படுத்தாவிட்டால் சென்னையில் தொற்று 2 லட்சத்தை தாண்டும் என மருத்துவ நிபுணர்கள் குழு தகவல்

சென்னை: கொரோனா பரிசோதனைகளை அதிகப்படுத்தாவிட்டால் சென்னையில் தொற்று பாதிப்பு 2 லட்சத்தை தாண்டிவிடும் என கொரோனா பரவல் தடுப்பு குறித்து ஆலோசனை அளிக்கும் மருத்துவ நிபுணர்கள் குழு அதிர்ச்சி தகவல் அளித்துள்ளனர். கொரோனாவுக்கு தடுப்பூசியோ, பிரத்தியேக மருந்தோ இன்றளவும் கண்டுபிடிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.