http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_2005_2020__844158351421357.jpg

செங்கல்பட்டில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நபர் மயங்கி விழுந்து உயிரிழப்பு

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நபர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியைச் சேர்ந்த 50 வயது நபர் உயிரிழந்துள்ளார்.