யாழில் பொலிஸாரை இலக்கு வைத்து கிளைமோர் தாக்குதல்! பொலிஸார் தீவிர நடவடிக்கை - முக்கிய செய்திகளின் தொகுப்பு

by

நாட்டில் தினம்தோறும் எதிர்பார்த்த, எதிர்பாராத பல்வேறு சம்பவங்கள் நடப்பதுடன் அரசியலிலும் பல்வேறு வகையிலான மாற்றங்களும் ஏற்பட்டு வருகின்றன.

அவற்றை எமது செய்தி சேவையினூடாக தவறாது தந்த வண்ணம் உள்ளோம்.

எனினும் அவற்றுள் முக்கியமான சில செய்திகளை தொகுத்து காணொளி வடிவில் வழங்கி வருகின்றோம்.

அந்த வகையில் இன்றைய தினத்தில் முக்கிய செய்திகளின் தொகுப்பிற்குள் இடம்பிடித்த செய்திகள்,

யாழில் பொலிஸாரை இலக்கு வைத்து கிளைமோர் தாக்குதல்

https://img.zoftcdn.com/com/files/2020/01/safe.png

கொரோனா உச்சமடைந்தால் தேர்தலை நடத்தவே முடியாது!சுகாதார சேவைகள் பணிப்பாளர் வலியுறுத்து

மனிதர்களை வேட்டையாடும் கொரோனா தானாக அடங்கும்! தமிழ் பெண் விஞ்ஞானி வெளியிட்ட தகவல்

நாடு முழுவதும் கடுமையாக்கப்படும் சட்டம்! பொலிஸார் தீவிர நடவடிக்கை

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்திய வீரர்கள் பதிலடி

போருக்கு தயாராக இருங்கள்.. ஆட்டத்திற்கு ரெடியாகும் சீனா! இராணுவத்திற்கு அதிபர் திடீர் உத்தரவு

பொதுத்தேர்தலை நடத்த நீதிமன்றம் சாதகமான பதிலை வழங்கும்: ஆனால் தேர்தல்

ஆணைக்குழுவின் ஒரு சிலரது செயற்பாடுகள் ஒருதலைப் பட்சமாக இருக்கிறது

இறுதி மூச்சுவரை போராடியவர் தொண்டமான்- ஆழ்ந்த துயரில் மஹிந்த

சீனாவிலிருந்து இந்தியாவுக்கு உளவு பார்க்க அனுப்பப்பட்ட புறா ? மடக்கிப் பிடித்தது இந்திய பொலிஸ்