செளதி உளவுத் துறையின் முன்னாள் சூத்திரதாரி குடும்பத்துக்கு என்ன ஆனது? – மின்முரசு

செளதி உளவுத் துறையின் முன்னாள் சூத்திரதாரி குடும்பத்துக்கு என்ன ஆனது?

பிரிட்டன் உளவு பிரிவு மற்றும் மற்ற ஐரோப்பிய உளவு அமைப்புகளுடன் பல ஆண்டுகளாகத் தொடர்பிலிருந்த ஒரு மூத்த செளதி பாதுகாப்பு அதிகாரியின் குடும்பத்தினர் தற்போது சிறைவைக்கப்பட்டுள்ளதாக ஓர் ஐரோப்பிய உளவு அமைப்பின் முன்னாள் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேற்கத்திய நாடுகளுக்கு எதிரான அல் கொய்தாவின் வெடிகுண்டு திட்டத்தை முறியடிக்க உதவிய சாட் அல் ஜப்ரி, மூன்று ஆண்டுகளுக்கு முன்பு செளதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் ஆதரவாளர்கள் குறிவைப்பதற்கு முன்னர் நாட்டை விட்டு தப்பித்துச் சென்றார். தற்போது அவரது குழந்தைகள் சிறை வைக்கப்பட்டுள்ளதாக அவரது மூத்த மகன் காலித் கூறியுள்ளார்.

Source: BBC.com

https://secure.gravatar.com/avatar/af9a785e8601afc5802048becbd90750?s=100&d=mm&r=g

Nila Raghuraman

Post navigation

லாக்டவுனில் சிக்ஸ் பேக்ஸ்…. அசத்தும் வலிமை பட பகைவன்ஐசிசி-யின் புதிய வழிகாட்டுதல்படி கிரிக்கெட் போட்டியை நடத்துவது கடினம்: டிராவிட் கருத்து

Related Posts

https://www.minmurasu.com/wp-content/uploads/2020/05/202005281111110820_Tamil_News_3-Marks-provide-to-Plus-2-students_SECVPF.gif

பிளஸ்-2 மாணவர்களுக்கு கூடுதலான மதிப்பெண்கள் வழங்கும் தேர்வுத்துறை

murugan May 28, 2020 0 comment

https://www.minmurasu.com/wp-content/uploads/2020/05/202005281020346329_Tamil_News_Free-NEET-Exam-Training-for-govt-school-students_SECVPF.gif

அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச நீட் பயிற்சி

murugan May 28, 2020 0 comment

https://www.minmurasu.com/wp-content/uploads/2020/05/202005281105049912_1_201909161646304830_1_kanika-1._L_styvpf._L_styvpf.jpg

விஜய் சேதுபதி படத்தில் அகதியாக நடித்துள்ள அஜித் பட நடிகை

murugan May 28, 2020 0 comment