http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_2005_2020__854915797710419.jpg

சென்னை கே.எம்.சி மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 3 பேர் உயிரிழப்பு

சென்னை: சென்னை கே.எம்.சி மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 3 பேர் உயிரிழந்துள்ளனர். மதுரையைச் சேர்ந்த 41 வயது நபரும், சூளைமேட்டை சேர்ந்த 56 வயது நபரும் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் 50 வயது நபரும் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.