http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_2005_2020__927898585796357.jpg

மதுரை மாவட்டம் மேலமடையில் ஆயுதப்படை காவலர் ஷாஜகான் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

மதுரை: மதுரை மாவட்டம் மேலமடையில் ஆயுதப்படை காவலர் ஷாஜகான் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டு்ள்ளது. சம்பவ இடத்தில் மதுரை மாநகர காவல் துணை ஆணையர் செந்தில்குமார் நேரில் சென்று விசாரணை நடத்தி வருகிறார்.