https://img.dinamalar.com/data/largenew/Tamil_News_large_2546212.jpg

திருப்பூர் ரவுண்ட் அப்: மாலத்தீவில் இருந்து திரும்பியவர் தனிமை

மாலத்தீவில் இருந்து திருப்பூர் திரும்பியவர், கொரோனா வார்டில், கண்காணிப்பில் உள்ளார்.

திருப்பூர் மாவட்டத்தில், 2ம் தேதிக்கு பிறகு, புதிய கொரோனா தொற்று எதுவும் பதிவாகவில்லை. மாவட்டம் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. வீட்டு கண்காணிப்பில், 1656 பேர் உள்ளனர். மாலத்தீவில் இருந்து உடுமலை திரும்பிய ஒருவர் உட்பட, 23 பேர், கொரோனா வார்டில், கண்காணிப்பில் உள்ளதாக, சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

https://img.dinamalar.com/data/gallery/gallerye_003949239_2546212.jpg

உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்
Click here to join
Telegram Channel for FREE