http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_2005_2020__435039699077607.jpg

தமிழகத்தில் மேலும் 805 பேருக்கு கொரோனா; பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17,082-ஆக உயர்வு: அமைச்சர் விஜயபாஸ்கர்

சென்னை:  தமிழகத்தில் மேலும் 805 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17,082-ஆக அதிகரித்துள்ளது. மேலும் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு விகிதம் 51.11 % ஆக உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளார்.