http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_2005_2020__222057521343232.jpg

தமிழகத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 88% பேருக்கு அறிகுறியே இல்லை: அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 88% பேருக்கு அறிகுறியே இல்லை என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களில் 12% பேருக்கு மட்டுமே அறிகுறி இருந்தது. தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 51.11% பேர் குணமடைந்துள்ளனர் எனவும் கூறினார்.