http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_2005_2020__767635524272919.jpg

குடிநீர் தேவைக்காக வைகை அணையிலிருந்து தண்ணீர் திறப்பு

ஆண்டிபட்டி: 5 தென் மாவட்டங்களின் குடிநீர் தேவைக்காக வைகை அணையிலிருந்து விநாடிக்கு 1,500 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. 3 நாட்களுக்கு மொத்தம் 216 மில்லியன் கன அடி நீர் திறக்கப்பட உள்ளதாக பொதுப்பணித்துறை தகவல் தெரிவித்துள்ளது.