http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_Fe_2020__390194118022919.jpg

கடன் சுமை காரணமாக வளர்ச்சி திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதற்கான வாய்ப்புகள் முழுமையாக இல்லை : கே.எஸ்.அழகிரி

சென்னை : கடன் சுமை காரணமாக வளர்ச்சி திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதற்கான வாய்ப்புகள் முழுமையாக இல்லை என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். வேளாண் மண்டலத்திற்கான நிதி ஒதுக்கீடு பட்ஜெட்டில் இல்லை என்றும் கே.எஸ்.அழகிரி குறிப்பிட்டுள்ளார்.