http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_Fe_2020__17406642436982.jpg

தருமபுரியில் மின் இணைப்புக்கு லஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரிகள் 2 பேர் கைது

தருமபுரி : தருமபுரி மாவட்டம் நடப்பனஅள்ளி கிராமத்தில் மின் இணைப்புக்கு லஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரிகள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.மாது என்ற விவசாயிடம் ரூ.7 ஆயிரம் வாங்கிய இண்டூர் மின்வாரிய உதவிப் பொறியாளர் அகல்யா, வணிக ஆய்வாளர் முனுசாமி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.