https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/4/6/original/karthic.jpg

வெளிநாடு செல்ல கார்த்தி சிதம்பரத்துக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி

by

புது தில்லி: ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில், இங்கிலாந்து, பிரான்ஸ் செல்ல கார்த்தி சிதம்பரத்துக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

பிப்ரவரி 14ம்தேதி முதல் 28ம் தேதி வரை வெளிநாட்டுக்கு பயணம் மேற்கொள்ள கார்த்தி சிதம்பரத்துக்கு அனுமதி வழங்கி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டே தலைமையிலான அமர்வு அனுமதி வழங்கியுள்ளது. 

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கை சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை விசாரித்து வரும் நிலையில் கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
 

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்!