http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_29_Jan_338466823101044.jpg

நிர்பயா பாலியல் வழக்கில் 4 பேரின் தூக்கு தண்டனை நிறுத்தி வைப்பு!

புதுடெல்லி: நிர்பயா பாலியல் வழக்கில் 4 பேரின் தூக்கு தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. நிர்பயா குற்றவாளிகள் 4 பேரும் நாளை தூக்கில் போடப்படுவதாக இருந்த நிலையில், மறு உத்தரவு வரும் வரை தூக்கு தண்டனையை நிறைவேற்ற டெல்லி நீதிமன்றம் தடை விதித்துள்ளது. 4 பேரில் ஒருவரின் கருணை மனு நிலுவையில் இருப்பதால் இந்த தண்டனையானது தள்ளிவைக்கப்பட்டுள்ளது.