http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_29_Jan_999477565288544.jpg

ரூ.95 லட்சம் மோசடி வழக்கில் முன்ஜாமின் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் செந்தில்பாலாஜி முறையீடு

சென்னை: ரூ.95 லட்சம் மோசடி வழக்கில் முன்ஜாமின் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் செந்தில்பாலாஜி முறையிட்டுள்ளார். இந்த நிலையில், மனுவாக தாக்கல் செய்தால் திங்கட்கிழமை விசாரிப்பதாக நீதிபதி சேஷாயி அறிவித்துள்ளார். செந்தில்பாலாஜி அமைச்சராக இருந்தபோது, போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக ரூ.95 லட்சம் மோசடி செய்ததாக வழக்கு தொடரப்பட்டுள்ளது.