சோளிங்கர் அடுத்த எரிவாயு உருளை வெடித்து 2 பேர் உயிரிழப்பு – மின்முரசு

ராணிப்பேட்டை: சோளிங்கர் அடுத்த புலிவலத்தில் கேஸ் சிலிண்டர் வெடித்து தீக்காயமடைந்த 2 பேர் உயிரிழந்தனர். வேலூர் அரசு மருத்துவமனையில் தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த நடராஜன், காளியப்பன் உயிரிழந்தனர். ஜனவரி 29ல் கேஸ் சிலிண்டர் வெடித்ததில் தீக்காயமடைந்த அன்னியம்மாள் என்பவர் கவலைக்கிடமாக உள்ளார்.

Source: Dinakaran

https://secure.gravatar.com/avatar/eb935559ed94ee4406cc037e814e1380?s=100&d=mm&r=g

Puvi Moorthy

Post navigation

விவசாய நிலத்தில் 12 அடி நீள மலைப்பாம்பு – அலறி அடித்து ஓடிய பெண்மணிஐஎஸ்எல் கால்பந்து – கவுகாத்தியை 1-0 என வீழ்த்தியது மும்பை சிட்டி எப்.சி

Related Posts

https://www.minmurasu.com/wp-content/uploads/2020/02/202002010514424667_central-Budget-Filed-Today-Income-Tax-Benefit-Announced_SECVPF.gif

இன்று மத்திய வரவு செலவுத் திட்டம் தாக்கல் – வருமான வரி சலுகை அறிவிப்பு வருமா?

murugan Feb 1, 2020Feb 1, 2020 0 comment

https://www.minmurasu.com/wp-content/uploads/2020/02/Tamil_News_29_Jan_271969020366669.jpg

அடுத்த நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 6.5 சதவீதமாக இருக்கும் : ஆய்வறிக்கையில் தகவல்

murugan Feb 1, 2020 0 comment

https://www.minmurasu.com/wp-content/uploads/2020/02/202002010441282405_Bank-employees-strike-Customers-suffer-from-disruption-of_SECVPF.gif

வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் – சேவைகள் பாதிப்பால் வாடிக்கையாளர்கள் அவதி

murugan Feb 1, 2020Feb 1, 2020 0 comment