http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_29_Jan_102916896343232.jpg

நிர்பயா வழக்கில் குற்றவாளி பவன் குப்தாவின் மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்

புதுடெல்லி: நிர்பயா வழக்கில் குற்றவாளி பவன் குப்தாவின் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. தன்னை சிறார் சட்டத்தின் கீழ் விசாரிக்க வேண்டும் என பவன்குப்தா தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.