https://s3.amazonaws.com/adaderanatamil/1580467342-school-closed-2.jpg

கொழும்பின் 15 பாடசாலைகளுக்கு 3 ஆம் திகதி விடுமுறை

தேசிய சுதந்திர சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெறும் ஒத்திகை நிகழ்வுகளை கருத்திற்கொண்டு கொழும்பு மாவட்டத்தின் 15 பிரதான பாடசாலைகளுக்கு பெப்ரவரி மாத் 03 ஆம் திகதி விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி, கொழும்பு டீ.எஸ். சேனாநாயக்க வித்தியாலயம், கொழும்பு ரோயல் கல்லூரி, கொழும்பு தர்ஸ்டன் கல்லூரி, கொழும்பு யசோதரா கல்லூரி, கொழும்பு மியுசியஸ் கல்லூரி, கொழும்பு செயின்ட் பிரிட்ஜெட் கல்லூரி, Lady’s College – Colombo , Colombo International School – Colombo, Wycherley International School – Colombo ஆகிய பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.