http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_29_Jan_578853785991669.jpg

குரூப்-1 தேர்வில் முறைகேடு எதுவும் நடக்கவில்லை என்று ஆய்வில் தெரியவந்துள்ளதாக டி.என்.பி.எஸ்.சி விளக்கம்

சென்னை: குரூப்-1 தேர்வில் முறைகேடு எதுவும் நடக்கவில்லை என்று ஆய்வில் தெரியவந்துள்ளதாக டி.என்.பி.எஸ்.சி விளக்கமளித்துள்ளது. குரூப்-1 தேர்வில் வென்ற 181 பேரில் 150 தேர்வர்கள் ஒரே பயிற்சி மையத்தைச் சேர்ந்தவர்கள் என்ற செ்திக்கு மறுப்பு தெரிவித்துள்ள டி.என்.பி.எஸ்.சி ஒரே தேர்வரை ஒன்றுக்கு மேற்பட்ட பயிற்சி மையங்கள் உரிமை கோரும் போக்கு உள்ளதாக விளக்கமளித்துள்ளது. இந்த நிலையில், குரூப் 2ஏ முறைகேடு விவகாரம் தொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரி காவல்துறையில் டிஎன்பிஎஸ்சி புகார் தெரிவித்துள்ளது. ராமேஸ்வரம் மையத்தில் இருந்து மட்டும் 42 பேர் தேர்வு பெற்றது தொடர்பாக விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளது.