தமிழக மீனவர்கள் 8 பேருக்கு பிப்.12 வரை நீதிமன்ற காவல் – மின்முரசு

பாம்பன்: இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களுக்கு பிப்ரவரி 12ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் வழங்கப்பட்டுள்ளது. இலங்கை நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து பாம்பன் மீனவர்கள் 8 பேரும் திரிகோணமலை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது.

Source: Dinakaran

https://secure.gravatar.com/avatar/eb935559ed94ee4406cc037e814e1380?s=100&d=mm&r=g

Puvi Moorthy

Post navigation

இந்திய பொருளாதார ஆய்வறிக்கை 2019-2020: முக்கிய அம்சங்கள் என்னென்ன?திடீர் திருப்பம்: நிர்பயா கொலை குற்றவாளிகளை நாளை தூக்கிலிட டெல்லி நீதிமன்றம் தடை!

Related Posts

https://www.minmurasu.com/wp-content/uploads/2020/01/79835-780x400.jpg

மிட்டாய் வாங்கி தருவதாக கூறி சிறுமிக்கு பாலியல் தொல்லை – இளைஞர் போக்சோவில் கைது

Sneha Suresh Jan 31, 2020Jan 31, 2020 0 comment

https://www.minmurasu.com/wp-content/uploads/2020/01/202001312232378289_1_amy-1._L_styvpf.jpg

மீண்டும் கவர்ச்சியில் இறங்கிய எமி ஜாக்சன் – மிகுதியாகப் பகிரப்படும் புதிய புகைப்படம்

murugan Jan 31, 2020Jan 31, 2020 0 comment

https://www.minmurasu.com/wp-content/themes/ta-newspaper/images/fallback-image/380X230.jpg

அசுரன் தெலுங்கு மறுதயாரிப்புகில் இணைந்த பிரபல தமிழ் நடிகை

Ilayaraja Jan 31, 2020Jan 31, 2020 0 comment