http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_29_Jan_831264674663544.jpg

சீனாவில் இருந்து திருவண்ணாமலைக்கு வந்த மென்பொறியாளருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பா?..மருத்துவர்கள் பரிசோதனை

திருவண்ணாமலை: சீனாவில் இருந்து திருவண்ணாமலைக்கு வந்த மென்பொறியாளருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பா என மருத்துவர்கள் பரிசோதனை நடத்தி வருகின்றனர். சீனாவில் இருந்து வந்த விமல் என்பவர் 2 நாட்களாக சளி, இருமலால் பாதிக்கப்பட்டுள்ளதை அடுத்து மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.