http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_29_Jan_600628077983857.jpg

ஜாமியா மில்லியா பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டுக்கு ப.சிதம்பரம் கண்டனம்

புதுடெல்லி: டெல்லி ஜாமியா மில்லியா பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டுக்கு ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார். துப்பாக்கிச்சூடு நடத்திய விவகாரத்தில் யாரும் இடைநீக்கம் செய்யப்படாதது ஏன்? என கேள்வியெழுப்பியுள்ள அவர், கணிசமான போலீஸ் படை குவிக்கப்பட்டுள்ள இடத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.