சீனாவில் இருந்து தமிழகம் வந்துள்ள 242 பேரும் சுகாதாரத் துறையின் நேரடி தொடர்பில் உள்ளனர்: அமைச்சர் விஜயபாஸ்கர் – மின்முரசு

புதுக்கோட்டை: கொரோனா வைரஸ் பரவியுள்ள சீனாவில் இருந்து இதுவரை 242 பேர் தமிழகம் வந்துள்ளனர் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல் தெரிவித்துள்ளார். 242 பேரும் சுகாதாரத் துறையின் நேரடி தொடர்பில் இருப்பதாக தெரிவித்துள்ள அமைச்சர், கொரோனா வைரஸ் குறித்து மக்கள் பீதியடைய வேண்டாம், அதே வேளையில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என கூறியுள்ளார். மேலும், திருவண்ணாமலையில் பரிசோதனை செய்யப்பட்ட நபருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

Source: Dinakaran

https://secure.gravatar.com/avatar/eb935559ed94ee4406cc037e814e1380?s=100&d=mm&r=g

Puvi Moorthy

Post navigation

“புதிய பாதை”யில் திமுக.. “பிள்ளையார் சுழி” போட்ட திருச்சி மாநாடு.. திருப்பம் தருமா?“புதிய பாதை”யில் திமுக.. “பிள்ளையார் சுழி” போட்ட திருச்சி மாநாடு.. திருப்பம் தருமா?

Related Posts

https://www.minmurasu.com/wp-content/uploads/2020/01/indianbusiness-1580465071.jpg

Indian Economic survey: 1.24 லட்சம் நிறுவனங்கள்.. இந்தியா 3-வது இடம்..!

murugan Jan 31, 2020 0 comment

https://www.minmurasu.com/wp-content/uploads/2020/01/g_arrow-824.jpg

“கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) கிட்டயே வராது.. அண்ணனுக்கு ஒரு ஊத்தப்பம்”.. மிகுதியாகப் பகிரப்படும் அறிவிப்பு போர்டு

vikram Jan 31, 2020Jan 31, 2020 0 comment

https://www.minmurasu.com/wp-content/uploads/2020/01/g_arrow-823.jpg

அன்முன்பதிவு அனுமதிச்சீட்டு, பருவம் அனுமதிச்சீட்டு புக் பன்றது ரொம்ப ஈஸி.. ‘யுடிஎஸ் ஆப்’. குறித்து தெற்கு தொடர்வண்டித் துறை

vikram Jan 31, 2020 0 comment