http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_2019_Dec_05__304805934429169.jpg

ஈழத்தமிழ் அகதிகளுக்கு குடியுரிமை வழங்கப்பட மாட்டாது என வெளியுறவுத்துறை இணையமைச்சர் நித்தியானந்த் ராய் விளக்கம்

டெல்லி: ஈழத்தமிழ் அகதிகளுக்கு குடியுரிமை வழங்கப்பட மாட்டாது என வெளியுறவுத்துறை இணையமைச்சர் நித்தியானந்த் ராய் விளக்கம் அளித்துள்ளார். மக்களவையில் விடுதலைச் சிறுத்தைகள் எம்.பி. ரவிக்குமார் எழுப்பிய கேள்விக்கு வெளியுறவுத்துறை இணையமைச்சர் பதிலளித்தார்.