துள்ளி விளையாடும் வயதில் இப்படி ஒரு பெரும் சோகம்! வாழ்வில் தொடரும் பரிதாபம்

by

போர் விட்டுச்சென்ற வடுக்கள் இளைய தலைமுறையினரைக் கூட விட்டுவைக்கவில்லை.

அந்தவகையில், முல்லைத்தீவு மாவட்டத்தில் தின்பிலி கிராமத்தில் அருணா வசித்து வருகிறார். இவரது குடும்பத்தில் மாத்திரம் 23 பேர் செல் அடிப்பட்டு உயிரிழந்துள்ளனர்.

தனது ஒரு ஆண் பிள்ளையையும், இரண்டு பெண் பிள்ளைகளையும் இழந்துள்ள நிலையில், தனது பேரனான கிருபா என்பவருடன் வாழ்ந்து வருகிறார்.

இரண்டு வயது இருக்கும் போதே செல் அடிப்பட்டு மனநலம் குன்றிய கிருபாவிற்கு தாயும், தந்தையும் போரின் போதே இறந்துவிட்டனர்.

இவருக்கு உதவி செய்ய விரும்பினால் +94212030600/ +94767776363 எனும் இலக்கத்திற்கு தொடர்பினை மேற்கொள்ளவும்.