http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_2019_Dec_05__566173732280732.jpg

நித்தியானந்தா மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படுவது உறுதி: கர்நாடக அரசு அறிவிப்பு

கர்நாடகா: நித்தியானந்தா மீது  சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படுவது உறுதி என்று கர்நாடக அரசு அறிவித்துள்ளது. நித்தி மீதான பழைய மற்றும் புதிய வழக்குகள் அனைத்திலும் கர்நாடக அரசு நடவடிக்கை எடுக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.