http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_2019_Dec_05__244472682476044.jpg

கடலூர் ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற 2 பேர் மீது நடவடிக்கை ஆட்சியர் உத்தரவு

கடலூர்: கடலூர் ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற 2 பேர் மீது வழக்குபதிவு செய்து நடவடிக்கை எடுக்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. தீக்குளிக்க முயன்ற சிங்காரி, மணிகண்டன் மீது போலீஸ் நடவடிக்கை எடுக்க ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.