http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_2019_Dec_05__387584865093232.jpg

பழவேற்காடு ஏரியில் மீனவர் படகில் இருந்து தவறி விழுந்த உயிரிழப்பு

பழவேற்காடு: பழவேற்காடு ஏரியில் மீன் பிடித்த போது மீனவர் ராமகிருஷ்ணன் படகில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். லைட்-அவுஸ் பகுதியை சேர்ந்த 3 பேருடன் முகத்துவாரம் பகுதிக்கு மீன் பிடிக்க சென்ற போது இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.