http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_2019_Dec_05__888195216655732.jpg

டெல்லியில் நேற்று தீ விபத்து நடந்த அதே இடத்தில் மீண்டும் தீ விபத்து

டெல்லி: டெல்லியில் ராணி ஜானசி சாலையில் நேற்று தீ விபத்து நடந்த அனாஜ் மண்டியில் மீண்டும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பை தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 43 பேர் உயிரிழந்த நிலையில் மீண்டும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.