http://img.dinakaran.com/data1/DNewsimages/Dkn_Tamil_News_2019_Nov25__185192286968232.jpg

சென்னை ஐஐடியில் 14 மாணவர்களின் தற்கொலை வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரி உயர்நீதிமன்றத்தில் மனு

சென்னை: சென்னை ஐஐடியை சேர்ந்த 14 மாணவர்களின் தற்கொலை வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கேரளாவைச் சேர்ந்த சலீம் மடவூர் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். 2006ம் ஆண்டு முதல் 14 மாணவர்கள் தற்கொலை செய்துள்ள வழக்குகளை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என மனுதாரர் கோரிக்கை விடுத்துள்ளார்.