http://img.dinakaran.com/data1/DNewsimages/Dkn_Tamil_News_2019_Nov25__303508937358857.jpg

தெலுங்கானாவில் பெண் மருத்துவர் கொல்லப்பட்ட விவகாரத்தில் தேடப்பட்டு வந்த நபர்கள் கைது

ஐதராபாத்: தெலுங்கானாவில் பெண் மருத்துவர் கொல்லப்பட்ட விவகாரத்தில் தேடப்பட்டு வந்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கால்நடை மருத்துவர் பிரியங்கா ரெட்டி எரித்துக் கொல்லப்பட்ட விவகாரத்தில் குற்றவாளிகளை கைது செய்துள்ள ஐதராபாத் போலீசார், அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.