http://img.dinakaran.com/data1/DNewsimages/Dkn_Tamil_News_2019_Nov25__853542506694794.jpg

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்ட செங்கல்பட்டு: தமிழகத்தின் 37வது மாவட்டமாக உதயமானது

செங்கல்பட்டு: காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்ட செங்கல்பட்டு, தமிழகத்தின் 37வது மாவட்டமாக உதயமாகியுள்ளது. வேண்பாக்கத்தில் நடக்கும் விழாவில் செங்கல்பட்டை தலைமையிடமாக கொண்ட புதிய மாவட்டத்தை, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்துள்ளார்.