http://img.dinakaran.com/data1/DNewsimages/Dkn_Tamil_News_2019_Nov25__190807521343232.jpg

மகாராஷ்டிராவில் அரசியல் கட்சிகள் கூட்டணிக்கு எதிரான வழக்கு தள்ளுபடி

டெல்லி: மகாராஷ்டிராவில் காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் -  சிவசேனா கூட்டணிக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கூட்டணி அமைப்பது அரசியல் கட்சிகளின் ஜனநாயக உரிமை, அதில் தலையிட முடியாது என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளளார்.