http://img.dinakaran.com/data1/DNewsimages/Dkn_Tamil_News_2019_Nov25__291896998882294.jpg

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு குடியரசு தலைவர் மாளிகையில் சிவப்பு கம்பள வரவேற்பு

புதுடெல்லி: இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு டெல்லியில் உள்ள குடியரசு தலைவர் மாளிகையில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. கோத்தபய ராஜபக்சேவை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி ஆகியோர் வரவேற்றுள்ளனர்.