http://img.dinakaran.com/data1/DNewsimages/Dkn_Tamil_News_2019_Nov25__467327296733857.jpg

காவிரி படுகையில் உள்ள நீர்ப்பாசனங்களை புதுப்பிக்கும் திட்டம்: ரூ.700 கோடி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை

சென்னை: காவிரி படுகை மாவட்டங்களில் உள்ள பாசன கால்வாய்களை புதுப்பிக்க ரூ.700 கோடி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ராஜ வாய்க்கால், நொய்யலாறு, கட்டளை வாய்க்கால் ஆகிய நீர்ப்பாசனங்களை புதுப்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.