சோளிங்கர் அடுத்த எரிவாயு உருளை வெடித்து 2 பேர் உயிரிழப்பு – மின்முரசு

ராணிப்பேட்டை: சோளிங்கர் அடுத்த புலிவலத்தில் கேஸ் சிலிண்டர் வெடித்து தீக்காயமடைந்த 2 பேர் உயிரிழந்தனர். வேலூர் அரசு மருத்துவமனையில் தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த நடராஜன், காளியப்பன் உயிரிழந்தனர். ஜனவரி 29ல் கேஸ் சிலிண்டர் வெடித்ததில் தீக்காயமடைந்த அன்னியம்மாள் என்பவர் கவலைக்கிடமாக உள்ளார்.

Source: Dinakaran

Puvi Moorthy

Post navigation

விவசாய நிலத்தில் 12 அடி நீள மலைப்பாம்பு – அலறி அடித்து ஓடிய பெண்மணி ஐஎஸ்எல் கால்பந்து – கவுகாத்தியை 1-0 என வீழ்த்தியது மும்பை சிட்டி எப்.சி

Related Posts

இன்று மத்திய வரவு செலவுத் திட்டம் தாக்கல் – வருமான வரி சலுகை அறிவிப்பு வருமா?

murugan Feb 1, 2020Feb 1, 2020 0 comment

அடுத்த நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 6.5 சதவீதமாக இருக்கும் : ஆய்வறிக்கையில் தகவல்

murugan Feb 1, 2020 0 comment

வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் – சேவைகள் பாதிப்பால் வாடிக்கையாளர்கள் அவதி

murugan Feb 1, 2020Feb 1, 2020 0 comment