காட்டுத்தீ - தெற்கு கென்பராவில் அவசரகால நிலை பிரகடனம்

அவுஸ்திரேலியாவில் பரவும் காட்டுத்தீவு காரணமாக பேரழிவு அச்சுறுத்தல் காரணமாக தெற்கு கென்பராவில் அவசரகால நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.